Saturday 11th of May 2024 01:05:24 AM GMT

LANGUAGE - TAMIL
.
சிறைச்சாலை கொத்தணியில் கொரோனாத் தொற்று மேலும் அதிகரிப்பு!

சிறைச்சாலை கொத்தணியில் கொரோனாத் தொற்று மேலும் அதிகரிப்பு!


சிறைச்சாலை கொத்தணியில் கொரோனாத் தொற்று மேலும் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையி சிறைச்சாலைகளில் உள்ளவர்களில் மேலும் எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சிறைச்சாலை கொத்தணியில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இதுவரை 4 ஆயிரத்து 663 பேர் குணமடைந்துள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE